வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Tuesday 30 August 2011

நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

 சவுதியின் கபதுல்லாவை நோக்கி தொழும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும்     மல்லிபட்டினம் ஈத் கமிட்டி சார்பாகவும் mallipattinam.com சார்பாகவும் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Saturday 27 August 2011

என்ன அழகு எத்தனை அழகு

நமதூர் மினார் &  பள்ளிவாசல்  ஜொலிக்கும் காட்சி.    பள்ளிவாசலின் அழகை   பார்க்க           ரசிக்க



Wednesday 10 August 2011

அழகிய தோற்றம்

மினாரின் உச்சியிலிருந்து எடுத்த படம்






Tuesday 9 August 2011

மினார் டூம் வர்ணம் பூசுதல்


மினாருக்கு பெய்ன்ட் அடிக்கும் காட்சி.





Saturday 6 August 2011

மினார் வர்ணம் பூசுதல்

நமது பள்ளிவாசலின் மினாருக்கு வர்ணம் பூசுதல் வேலை மும்முரமாக நடைபெற்றுக்கொண்றிருக்கிறது




.பள்ளிவாசலின் உள்ளே தொங்கிக்கொண்டிருக்கும் எலக்ட்ரிக் வயர்கள் வெளியே தெரியா வண்ணம் பீடிங் மூலமாக மறைத்து அழகு படுத்தும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்சி.

Thursday 4 August 2011

பணிகள் மும்முரம்

ஜும்மா பள்ளிவாசலில்  அனைத்துவகையான பராமரிப்பு வேலைகளும் (MAINTANANCE WORK)  நடைபெற்று கொண்டிருக்கின்றன. 

PAINTING

WIRING

பெண்களுக்கான தராவீஹ் கீற்றுகொட்டகையை தகர ஷெட் ஆக மாற்றியது  

இன்னும் ஏராளமான சிறு சிறு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.




பள்ளிவாசலுக்கு பெயிண்ட் அடிக்கும் பணி  மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.  

நிர்வாகிகள் தேர்வு

கடந்த 01/08/2011திங்கள் கிழமை வக்பு போர்ட் சூப்பிரண்ட் தலைமையில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பு கூட்டத்தில்   தேர்தலில் வெற்றி பெற்ற 12 உறுப்பினர்களும் கலந்து கொண்டு ஏகமனதாக கீழ்க்கண்ட நபர்களை தேர்ந்தெடுத்தனர்

  தலைவர்;                       வா.முகம்மது ரபீக்

 செயலாளர்;                     H.ஷேக் அப்துல்லாஹ்

துணை தலைவர்;         A.  சரபுதீன்

பொருளாளர் ;                  A. நிஜாமுதீன்

மீதமுள்ள அனைவரும்  உறுப்பினராக தொடர்வது என்றும்  ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.

  இதற்க்கு முன்பு இருந்த ஜமாத் நிர்வாக வரவு செலவு கணக்குகள் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி (அடுத்த மாதம்)க்குள் ஒப்படைப்பது  என்ற  முன்னாள் ஜமாத் நிர்வாகிகளின் வேண்டுகோளையும்   ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.