வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Wednesday 27 April 2011

எப்டி இருந்த நா

சில வருடங்களுக்கு முன்பு வரை இப்படி இருந்த  தர்கா  வளாகம்
          
           சில வருடங்களுக்கு முன்பு வரை சீனி  போன்ற மணலை கொண்டிருந்த  ஹசரத்  கஸ்ஸாலி தங்கள் ஒலியுல்லாஹ் தர்கா வளாகம்  தற்போது  மிகவும் கடும்  நாற்றத்துடன் குப்பைகள் நிறைந்த குப்பை மேடாக  பரிதாபத்துடன் காட்சியளிக்கிறது .

                                               தற்போதைய காட்சிகள்







                    யதார்த்தமாக அந்த வழியே சென்று பார்த்த பொழுது மனதை ஒரு கனம் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.. மனதில்  நெருஞ்சிமுள்  குத்தியது  போன்ற  ஒரு  வலி .


1 comments:

//யதார்த்தமாக அந்த வழியே சென்று பார்த்த பொழுது மனதை ஒரு கனம் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.. மனதில் நெருஞ்சிமுள் குத்தியது போன்ற ஒரு வலி // நிச்சயமாக, விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த போது என்னை பார்க்க வந்திருந்த வெளியூர் நண்பருடண் காற்று வாங்கலாம் என்று அங்கு சென்றபோது தான் அவல நிலை புரிந்தது. ஊற்று தண்ணி, அழகான மணல் திடல், இதமான கடல் காற்று, நமது ஊர் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் பொழுது போக்கு திடலாக இருந்த தர்ஹா திடல் குப்பைகளும் அசுத்தங்களும் நிறைந்த குப்பை மேடாக காட்சி அழித்தது.அப்பொழுது எனக்குள் நமது ஊரில் ஜமாத் என்ற ஒன்று உண்டா? என்ற கேள்வி மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.இதே நிலமை தொடருமானால் இந்த இடம் சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு முன்பு நமது ஊர் ஜமாத் (?) உரிய நடவடிக்கை எடுக்குமா??????