வேண்டுகோள்....

வேண்டுகோள்

 மல்லிபட்டினத்தில் மைய்யத்குழி தோண்டும் வேலை செய்துவரும் சகோதரர் ஷேக் தாவூத் (நோம்பு பக்கீர்சா அவர்களின் மருமகன் )  மகள் திருமணத்திற்காக உங்களுடைய உதவிகளை வாரி வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் . உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி hushan biviindian overseas banksb/ac no.083301000011318mallipattinam branch...

Friday 14 October 2011

3 comments:

பதிவு பழையது தான்...ஆனால் இன்று நான் கண்டேன்...!

என்னடா எலி அம்மணத்தோடு ஓடுகிறது என்றுப் பார்த்தால் K.M.H. தனது மருமகனுக்கு ஓட்டு சேகரிக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. அப்புறம் என்ன ஊருக்கு நல்லது செஞ்சேன்...அதை செஞ்சேன் என்று சொல்லி அரசியல்வாதியைப்போல் இப்போது ஒட்டு சேகரிக்கிறார். இவர் செஞ்ச உதவிக்கு என்ன பயன்?

இப்போது சொல்லிக்கான்பித்து விட்டாரே? நான் அதை செஞ்சேன்..இதை செஞ்சேன்..அதனால் எனது மருமகனுக்கு வாக்களியுங்கள் என்று பிச்சைக்காரரைப்போல் கையேந்தாமல் வாக்கு சேகரிக்கிறார்? இது என்ன நியாயம்!

இப்படிப்பட்டவர் எப்படி உண்மையாக இருந்திருக்க முடியும்? சொல்லுங்கள் அன்பு நண்பர்களே!

ஒவ்வொருவரின் செயலை அல்லாஹ் நன்கு கவனித்துக் கொண்டுவருகிறான் என்பது உண்மை. அதனால் நாம் யாரையும் குறைச் சொல்ல அதிகாரமில்லை. ஆனால் தான் நல்லவன் என்று கூறிவிட்டு இப்படி மருமகனின் பதவிக்கு வாக்கு கேட்க்பது எந்த விதத்தில் நியாயம்.

இவர் உண்மையாக இருந்திருந்தால் எனக்கும் எந்த பதவியும் வேண்டாம்..அதுபோல் மற்றவருக்காக நான் கையேந்த மாட்டேன் என்று கூறினால் நாம் இவரை பாராட்டலாம்...!

இவரும் எல்லோரைப்போல்தான் இருக்கிறார் என்பது இவரின் கடிதம் கூறுகிறது...!

அப்புறம் நல்லவர் என்று சொல்வதற்கு இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?